நரசிம்மனை விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

மாலை மலர்  மாலை மலர்

ஸ்ரீநரசிம்மனை விரதம் இருந்து பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன்.

மூலக்கதை