தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான்

TAMIL CNN  TAMIL CNN
தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான்

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம் சாட்ட முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நான் இராணுவத்தளபதியாக செயற்பட்டிருந்த காலப்பகுதியில் ஒரு முஸ்லிம் நபரைக் கூட தண்டிப்பதற்கு எமக்கு உத்தரவிட்டதுமில்லை. அனுமதித்ததும் இல்லை. இறுதிவரையில் அவர்... The post தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை