கப்பலில் காஸ் கசிவு: 10 பேர் பலி

தினமலர்  தினமலர்


பீஜிங்: சீனாவின், லாங்யான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில், பராமரிப்பு பணிகளில், நேற்று முன்தினம் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கப்பலில் இருந்த தீ தடுப்பு கருவியில், காஸ் கசிவு ஏற்பட்டது. இதில், 10 பேர், மூச்சு திணறி இறந்தனர்; 19 பேர் காயம் அடைந்தனர்.

மூலக்கதை