மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.

தினகரன்  தினகரன்
மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.

கொல்கத்தா: கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை