மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்

தினகரன்  தினகரன்
மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலம் மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததை அடுத்து விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மூலக்கதை