கலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை
சென்னை: கலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திருமாவளவனுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.