ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி

தினகரன்  தினகரன்
ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி: ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா: வரும் காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி என ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். நான் யாருக்கும் எதிராகவும் செயல்படமாட்டேன், மக்களின் பாதுகாவலனாக இருப்பதே எனது கடமை என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை