இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி
இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி நாட்டில் ஏற்பாட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இனவாதக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதுடன், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் மேற்கொண்டு வரும் இனவாதக்கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதையும் மீறி இனவாதக்கருத்துக்களைப் பரப்பி நிம்மதியாக வாழும் தமிழ், முஸ்லிம் இனங்களை மோத விட்டு அரசியல் செய்ய எத்தனிக்கும் பராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரனை அரசு கைது செய்ய வேண்டுமென கோறளைப்பற்று... The post இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.