8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’ பரபரப்புத் தகவல்

TAMIL CNN  TAMIL CNN
8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’ பரபரப்புத் தகவல்

சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என ‘திவயின’ இன்று (25) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகல் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்போது அவர் இந்தத் தகவலைக்... The post 8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’ பரபரப்புத் தகவல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை