வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தினகரன்  தினகரன்
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, கோடியங்கரை, புஷ்பவனம் கிராம மீனவர்கள் 5,000 பேர் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 750-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை