சேலம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து... 4 பேர் பலி

தினகரன்  தினகரன்
சேலம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து... 4 பேர் பலி

சேலம்: சேலம் அருகே கந்தம்பட்டியில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரகுமத் பாஷா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை