வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்!

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து செயலாற்ற ஆர்வத்துடன் காத்திருப்பாக சர்வதேச நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் நாடுகளுக்கு கடன் கொடுக்கும் அமைப்பு இது. இந்தியாவின் சீரமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவை நிறைவேற்ற ஐஎம்எப் உதவி செய்யும் என்றும் ஐஎம்எப் உயர் அதிகாரி ஒருவர்

மூலக்கதை