பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள்! – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

TAMIL CNN  TAMIL CNN
பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள்! – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

“பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம். பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் ஆகியோரை இனங்கண்டு கைதுசெய்யுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஜனாதிபதி தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம்... The post பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள்! – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை