ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா பெட்ரோல் டீசல் விலை உயருமா

வாஷிங்டன்: ஈரான் நாட்டிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா இறக்குமதியை படிப்படியாக குறைத்து தற்பொழுது முழுவதுமாக நிறுத்திவிட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தொடர்ந்து எதிர்த்து வந்ததை அடுத்து 6 மாதம் வரையிலும் கால அவகாசம் கேட்டிருந்தது.

மூலக்கதை