அனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன்! சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்

TAMIL CNN  TAMIL CNN
அனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன்! சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்

கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட போது அவமானப்படுத்தினர். இறுதியில் தான் நாடு தொடர்பில் வெளியிட்ட தகவல்கள் உண்மையாகி விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மிகுந்த கவலை அடைகிறேன், எனினும் எதிர்வரும் காலங்களில் பொறுமையாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... The post அனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன்! சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை