கல்லூரி மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு – நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை
திம்புள்ளை, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை திடீரெனச் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கல்லூரியில் குறித்த வகுப்பறையை... The post கல்லூரி மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு – நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.