தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களினால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. யுத்த சூழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொழும்பு கொச்சிக்கடை... The post தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை