ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் 6 காட்டு யானைகள் தஞ்சம்

தினகரன்  தினகரன்
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் 6 காட்டு யானைகள் தஞ்சம்

ஓசூர்: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் 6 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்நிலையில் நந்திமங்கலம், கெலவரப்பள்ளி உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை