நாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.514.57 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் இதுவரை ரூ.2632.73 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.