ஆம்பூரில் பணம் பட்டுவாடா செய்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் பணத்தை கீழே போட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு
வேலூர்: ஆம்பூரில் பணம் பட்டுவாடா செய்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும், ரூ 13.60 லட்சத்தை கீழே போட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.