காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் – வர்த்தமானி வெளியீடு

TAMIL CNN  TAMIL CNN
காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் – வர்த்தமானி வெளியீடு

அரசாங்க அச்சக திணைக்களம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக தற்போது பதவி வகிக்கின்றார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களத்தைக் கொண்டு வந்திருந்தார்.... The post காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் – வர்த்தமானி வெளியீடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை