பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது
பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. The post பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.