ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்
ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் , கிளி பளை வேம்படுகேனி சி சி தா க பாடசாலையின் ஆசிரியர் திருமதி சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் அவர்களின் மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குபவர்களும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் பாடசாலை அதிபர் ஜீவரத்தினம் தலைமையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போதே... The post ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.