மனைவி பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில்! யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

PARIS TAMIL  PARIS TAMIL
மனைவி பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில்! யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

தனித்து வாழ்ந்த முதியவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி வடக்கில் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவத்தில்  84 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
மனைவி பிள்ளைகள் புலம்நாடுகளில் தங்கியுள்ளனர். முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். 
 
காலை உணவு கொண்டு சென்றவர் முதியவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மூலக்கதை