மக்களுக்கு பரிசு கொடுத்து வாக்குகளை பெற தி.மு.க. முயற்சிக்கிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வள்ளியூர், நாங்குனேரி, நெல்லை, வாகையடி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, பேசியதாவது:-