தமிழர்கள் என்பதால் அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் – அனந்தி

TAMIL CNN  TAMIL CNN
தமிழர்கள் என்பதால் அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் – அனந்தி

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழர்கள் எனும் காரணத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்க உத்தியோகதர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கூற முடியாதென தெரிவிக்கின்றனர். ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழர்கள்... The post தமிழர்கள் என்பதால் அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் – அனந்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை