போர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக்

தினமலர்  தினமலர்
போர் தொடுக்கும் எண்ணமில்லை: பாக்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணமில்லை அமைதியையே விரும்புவதாக பாக்., கூறியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தினம் கொண்டாடடப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின் பேசிய அந்நாட்டின் அதிபர் ஆரிப் ஆல்வி, ‛பிரச்னைகளை தீர்பபதற்கு போரை நம்புவதில்லை, சுமூகமான பேச்சுவார்த்தையை நம்புகிறோம். போரில் ஈடுபடுவதற்கு பதிலாக கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கவனம் செலுத்தப்படும்' என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை