சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர்

தினகரன்  தினகரன்
சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் அரசு மற்றும் தனியார் சுவர்களில் செய்யப்பட்டிருந்த 23 ஆயிரம் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். 

மூலக்கதை