ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்! 10 பேர் சிக்கினர்

PARIS TAMIL  PARIS TAMIL
ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம்! 10 பேர் சிக்கினர்

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
ஜேர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணங்களில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 
 
இதன்பேதே மேற்படி 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

மூலக்கதை