மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரை செய்கிறார்

தினகரன்  தினகரன்
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் பரப்புரை செய்கிறார்

டெல்லி: மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட உள்ளார். கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஏப்ரல் 14-ம் தேதி பிரகாஷ் காரத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்படுகிறார்.

மூலக்கதை