சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!
நக்கீரன் குரு – சீடனே! வா அப்பா! என்னதான் செய்திகளை செய்தித் தாள்களில் படித்தாலும் அவற்றை உன் வாயால் கேட்பது போன்ற திருப்பி இல்லை. ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பார்கள். இன்னும் சொல்லப் போனால் உன்னோடு பேசுவது போல் அவை பத்தியப்படுவதில்லை. சில ஊடகங்கள் கவர்ச்சியான தலைப்புகளைப் போடுகிறார்கள். ஆனால் உள்ளே சென்று செய்தியைப் படித்தால் அதில் பரபரப்போ, அதிர்ச்சியோ, பதட்டமோ இருப்பதில்லை! சீடன் – நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை குருவே! இதோ இந்தச் செய்தியைப் படியுங்கள் குருவே! “கை நரம்பை அறுத்துக்கொண்டு... The post சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.