விளாத்திக்குளம் இடைத்தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
விளாத்திக்குளம் இடைத்தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

விளாத்திக்குளம்: விளாத்திக்குளம் இடைத்தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அமமுக வேட்பாளர் ஜோதிமணி விதிகளை மீறியது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை