பைனான்சியர் மீது பொய் புகார்: நள்ளிரவில் நாடகமாடி போலீசில் சிக்கிய ஸ்ரீரெட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பைனான்சியர் மீது பொய் புகார்: நள்ளிரவில் நாடகமாடி போலீசில் சிக்கிய ஸ்ரீரெட்டி

சென்னை: பைனான்சியர் சுப்பிரமணி விஷயத்தில் ஸ்ரீரெட்டி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. ஸ்ரீரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் ஸ்ரீரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?

மூலக்கதை