கரூர் அருகே நொய்யல் காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கினர்
கரூர்: கரூர் அருகே நொய்யல் காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் மூழ்கிய 3 பேரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டு மற்ற இருவரை தேடும் பணி தீவிரமாகி வருகிறது.
கரூர்: கரூர் அருகே நொய்யல் காவிரி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் மூழ்கிய 3 பேரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டு மற்ற இருவரை தேடும் பணி தீவிரமாகி வருகிறது.