சென்னையில் குடிநீர் பிரச்சினை: லாரி தண்ணீரை நம்பியே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

PARIS TAMIL  PARIS TAMIL
சென்னையில் குடிநீர் பிரச்சினை: லாரி தண்ணீரை நம்பியே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் லாரி தண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

குடிநீர் தேவை

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மூலக்கதை