சென்னையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ 50 லட்சம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னையில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ 50 லட்சம் பறிமுதல்

சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் நிதி நிறுவனம் மூலம் வங்கிகளுக்கு பணம் கொண்டு சென்றபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை