ஓமலூரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர்

தினகரன்  தினகரன்
ஓமலூரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர்

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி மினிலாரியில் கொண்டு சென்ற 1,000 பட்டு புடவைகள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை