கரூர் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கரூர் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர்- குளித்தலை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தும், திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை