பொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலர் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனு அளித்துள்ளார்.

மூலக்கதை