சர்வதேச நீதிப்பொறிக்குள் சிக்குமா இலங்கை அரசு?
ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை அரசு மூன்றாவது முறையும் இணை அனுசரணை வழங்கியுள்ளது. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு தவறும் பட்சத்தில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெனீவாவில் இருந்து வந்த சூட்டோடு நேற்று நாடாளுமன்றத்தில் முழங்கித் தள்ளியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். இதுவரை காலமும் போலித்தேசியவாதிகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில்... The post சர்வதேச நீதிப்பொறிக்குள் சிக்குமா இலங்கை அரசு? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.