தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

தூத்துக்குடி: மறவன்மடத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் உயிரிழந்தார். ஓட்டல் அறையில் ஏசியை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி மெக்கானிக் தீபக் உயிரிழந்தார்.

மூலக்கதை