தேர்தல் பிரச்சாரம்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

தினகரன்  தினகரன்
தேர்தல் பிரச்சாரம்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை

சென்னை: நகர்ப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐ.ஜி.க்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மக்களுக்கு இடையூறாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை