43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..!

கோயம்புத்தூர்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு வெளிநாட்டு கரன்ஸிகள் சிக்கி இருக்கின்றன. சுமார் 43.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்ரி இருக்கிறார்கள். கோயம்புத்தூரில், ஒண்டிப்புதூர் பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில்

மூலக்கதை