நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: அடையாற்றில் நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூலக்கதை