செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

TAMIL CNN  TAMIL CNN
செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றியளித்துள்ளது. மவுசாகலை நீரேந்து பகுதியில் இந்த செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானத்தினூடாக மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு 8000 அடி உயரத்திலுள்ள மேகங்களைப் பயன்படுத்தி செயற்கை மழை பொழியச்செய்யப்பட்டுள்ளது. மேகக்கூட்டத்தின் மீது இரசாயனங்களை வீசியதன் பின்னர் 45 நிமிடங்களுக்கு மழை பெய்ததாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. The post செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை