அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் புத்தளம் மாவட்ட நிறைவு விழாவில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் இணைந்து செயல்படுவதன் ஊடாக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். The post அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.