ஜெட் ஏர்வேஸ் பறக்கணும்னா நரேஷ் கோயல் குடும்பத்தோட வெளியேறணும் - எஸ்பிஐ கிடுக்கிப்பிடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெட் ஏர்வேஸ் பறக்கணும்னா நரேஷ் கோயல் குடும்பத்தோட வெளியேறணும்  எஸ்பிஐ கிடுக்கிப்பிடி

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பு இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் இரண்டு நாமினி இயக்குநர்கள் அசிம் சைதி, கவுரங் ஷெட்டி ஆகிய நால்வரும் விலக வேண்டும் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். ஜெட் ஏர்வேஸ் திவாலாகமல் தப்பிக்க இது ஒன்றுதான் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.நாட்டின்

மூலக்கதை