கடும் வெப்பம்: யாழில் இருவர் பரிதாபச் சாவு!

TAMIL CNN  TAMIL CNN
கடும் வெப்பம்: யாழில் இருவர் பரிதாபச் சாவு!

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான காலநிலை நிலவும். இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பத்துடனான வானிலை... The post கடும் வெப்பம்: யாழில் இருவர் பரிதாபச் சாவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை