ஊரக எழுச்சி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் சிபாரிசில் நடைபெற்றுவரும் ஊரக எழுச்சி வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் நேற்|று (22.03.2019) காலை 10.30 மணியளவில் பிரதேச செயலக மண்டபத்தில் திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்... The post ஊரக எழுச்சி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.