ஒருதுண்டு நிலம்கூடக் கைவிடோம் வலி.வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
ஒருதுண்டு நிலம்கூடக் கைவிடோம் வலி.வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

”பாதுகாப்புத் தரப்புக்கோ கடற்படைத் தரப்புக்கோ ஒருதுண்டு நிலத்தைக் கூட அபகரிக்க விடமாட்டோம்” என வலி.வடக்கு பிரதேசசபையில் ஏகமகதான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. வலி.வடக்கு பிரதேசசபை அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆரம்ப உரையாற்றிய தவிசாளர், வலி.வடக்கு மீள்குடியேற்ற்பிரதேசம் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அவற்றை விடுவிப்பதற்கு நாம் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். பலதரப்பினருடனும் இது தொடர்பாகச்... The post ஒருதுண்டு நிலம்கூடக் கைவிடோம் வலி.வடக்கு பிரதேசசபை தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை